வெள்ளி, 19 ஏப்ரல், 2019

பார்ப்பனனின் கேவலமான திருமண உறவு

பார்பனின் கேவலமான திருமண உறவு - அர்த்தமுள்ள இந்துமதம்...

கேரள நம்பூதிரி பார்ப்பன குடும்பத்தில் அண்ணன் திருமணம் முடிப்பான். அவனின் தம்பிகள், அதாவது அவனின் உடன்பிறந்த சகோதரர்கள் அண்ணனின் மனைவியோடு சேர்ந்து குடும்பம் நடத்துவர். தம்பிகள் வேறு திருமணம் செய்து கொண்டாலும் அண்ணன் மனைவியுடன் குடும்பம் நடத்துவது தொடர்ந்து நடக்கலாம்.

தாயின் சகோதரி (பெரியம்மா/சித்தி) மகன்களான ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கும் இவ்வுரிமை உண்டு. ஆனால், தந்தையின் சகோதரருடைய (பெரியப்பா/சித்தப்பா) மகன்களுக்கு இந்த உரிமை இல்லை.

அவ்வாறான தந்தையின் சகோதரரின் மகன்கள், தன் (பெரியப்பா/சித்தப்பா மகன்களான) சகோதரனின் மனைவியுடன் குடும்பம் நடத்துவது, பாதி விபச்சாரத்திற்கு ஒப்பாகக் கருதப்பட்டிருந்தது.

பார்ப்பன நம்போதிரி மூத்த சகோதரன் மட்டும் சொந்தம் ஜாதியில் திருமணம் செய்வதும் மற்ற சகோதரர்கள் அண்ணன் மனைவியுடனும் மற்ற நாயர் பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் திருமண வயதைக் கடந்த மிக அதிகமான கன்னிகள் நம்பூதிரி சமுதாயத்தில் அதிகமாக இருந்தனர்.

நம்பூதிரி மூத்த சகோதரன் பல மனைவிமார்களை மணம் முடிக்கலாம்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இரு சகோதரர்களுக்கு ஒரு மனைவி என்பது தண்டனைக்குரியக் குற்றமாக சட்டமாகி விட்டாலும் 2ஆம் நூற்றாண்டிலும் கூட, மூத்த சாகோதரரின் திருமணம் போது, 'அண்ணன்-தம்பிகள் இணைந்து ஊர்வலமாக வரும் முறை இன்றளவும் வழக்கத்தில் உள்ளது..

ஆதாரம் - (19 ஆம் நூற்றாண்டில் கேரளம், பி. பாஸ்கரன் உண்ணி - பக்கம் 120)(கொச்சி நாடின் வரலாறு, கெ.பி. பத்மநாப மேனோன் - பக்கம் 896) கேரள வரலாற்றில் இருண்ட ஏடுகள், பக்கம் 154.
- டக்ளஸ் முத்துகுமார்,
முகநூல் பதிவு,
10.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பழனி அருகே தொல்லியல் துறை புதிய கண்டுபிடிப்பு

  Published February 16, 202, விடுதலை நாளேடு SHARE பழனி, பிப். 16- பழனி அருகே 1,000 ஆண்டுகள் பழைமையான தடுப்பணை கண்டறியப்பட்டு உள்ளது. பழனி அ...