கடவுள் சாதி நம்பிக்கை தமிழனின் பண்பாட்டிலேயே இல்லை
நம் பண்டைய தமிழர் பண்பாடான மதுரை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியிலும், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியிலும் ஏறத்தாழ 5 கி.மீ. பரப்பளவு அலசி ஆராய்ந்ததில் கிடைத்த பொக்கிஷங்கள்
1. கழிப்பறை
2. நகைகள்
3. பானைகள்
4. கண்ணாடிகள்
5. பொம்மைகள்
6. முத்திரைகள்
7. கிணறுகள்
8. பெயர் கல் வெட்டு குறிப்புகள்
என மனிதர் களுக்கு தேவையான அனைத்தும்
கிடைக்காதவை
1. கோயில் , மசூதி, சர்ச் அல்லது வழிபாட்டு தலங்கள்...
2. சாமி சிலைகள், முப்பாட்டன் முருகன், ஜாதி குறியீடுகள், ஆண்ட பரம்பரை என்ற அலப்பறைகள்..
3. மத நூல்கள், பர்தா, முக்காடு..
4. ஓர் இறை கோட்பாடுகள், நூல்கள், நபிகளின் வரலாறுகள், சிலுவைகள், ...
5. பூஜை ஜாமானங்கள், ஓம் குறியீடு, ஹோமம் கூடம், காவிக் கொடி, பசுமாடு, ஆதியோகி, யோகா...
ஆக நம்மோட முப்பாட்டன்கள் எவரும் கடவுள், ஜாதி, கோத்ரம், மதநூல், நபிகள், பரிசுத்த ஆவி, பூஜை, அய்யர், மார்கம்ன்னா என்னவென்றே தெரியாமல் பல்லாயிர ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்திருக்கிறார்கள்.
ஜாதி, மத வெறியை தூக்கி வீசிட்டு தமிழனே போய் உங்க சொந்த பொழப்ப பாருங்க...
- விடுதலை ஞாயிறு மலர், 13.4.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக